422
சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோ ஒட்டிக் கொண்டே கல்லூரியில் பயிலும் 22 வயது மாணவனை சரமாரியாக வெட்டியதாகக் கூறி எலெக்ட்ரீஷியன் ஒருவரும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்....

894
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவியை 2 வருடமாக காதலித்து, ஊர் சுற்றிவிட்டு, வேறு பெண்ணுடன் நெருங்கி பழகிய காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி தானும் தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது மயில...

632
செல்ஃபோனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. சென்னை கோடம்பாக்கம் வ...

5776
மதுரையில், காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டித்த பாட்டி மற்றும் அத்தையை கொலை செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். எல்லீஸ் நகரில் ஒரே வீட்டில் மாமியார் மகிழம்மாள் அவரது மருமகள் அழகுப்பிர...

1523
மதுரையில், பழுதான மின்கம்பத்தை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்துச் சென்ற கல்லூரி மாணவனின் மீது விழுந்ததில் கால் சிதைந்தது. கோச்சடை பகுதியைச் சேர்ந்த பரிதி விக்னேஸ்வரன், கோவையில் தனியார் ப...

2495
செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தின் கீழே ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கைப் பலகையை பொருட்படுத்தாமல் மது போதையில் குளித்த கல்லூரி மாணவன் தனது 19-வது பிறந்த நாளன்றே உயிரிழந்தார். பிள்ளையார்பாளையத்தை ச...

3071
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திருமணக் கூடத்தில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்...



BIG STORY